வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குவர்த்தகம் ஏற்றத்துடன் துவக்கம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
19 டிச2014
10:13
மும்பை : வார வர்த்தகத்தின் இறுதிநாளான இன்று, பங்குவர்த்தகம் ஏற்றத்துடன் துவங்கியுள்ளது. மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 314.29 புள்ளிகள் அதிகரித்து 27,440.86 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தை (நிப்டி) 82.10 புள்ளிகள் உயர்ந்து 8,241.40 என்ற அளவில் உள்ளது. நிப்டி, மீண்டும் 8 ஆயிரம் என்ற அளவை எட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிய பங்குச்சந்தைகளிலும் ஏற்றமான நிலையே நிலவுகிறது. ஹாங்காங் பங்குச்சந்தை 1.04 சதவீதமும், ஜப்பான் பங்குச்சந்தை 1.92 சதவீதமும் ஏற்றம் பெற்றிருந்தன.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ பங்குகள்அனைத்தையும் அரசு விற்கிறது டிசம்பர் 19,2014
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
8 சதவீத சரிவுடன் பங்குச்சந்தைகளில் பட்டியலானது எல்.ஐ.சி., பங்குகள்! டிசம்பர் 19,2014
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
எல்.ஐ.சி., பங்குகள் 'லிஸ்டிங்' பலன் எப்படி இருக்கும்? டிசம்பர் 19,2014
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
‘இதாஸ்’ பங்கு வெளியீடு 18ம் தேதி துவங்குகிறது டிசம்பர் 19,2014
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!