இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஇந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு ... வட மாநிலங்களில் மழை: வெங்காய விலை அதிகரிப்பு வட மாநிலங்களில் மழை: வெங்காய விலை அதிகரிப்பு ...
தங்கம் விலை சிறிது அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 டிச
2014
15:56

சென்னை : காலைநேரத்தில், சவரனுக்கு ரூ. 80 குறைந்திருந்த தங்கம் விலை, மாலையில், சவரனுக்கு ரூ. 48 அதிகரித்துள்ளது. 22 கேரட் தங்கம் கிராம் ஒன்றின் விலை ரூ. 2539 என்ற அளவிலும், சவரன் ஒன்றிற்கு ரூ. 20,312 என்ற அளவிலும் உள்ளது. காலை நேரத்தில், கிராமிற்கு ரூ. 11 குறைந்திருந்த 24 கேரட் தங்கத்தின் விலை, மாலையில், கிராமிற்கு ரூ. 6 உயர்ந்து , கிராம் ரூ. 2715 என்ற அளவில் உள்ளது. வெள்ளி விலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சில்லரை வெள்ளி கிராம் ஒன்றிற்கு 10 பைசாக்கள் அதிகரித்து ரூ.38.90 என்ற அளவிலும், பார் வெள்ளி கிலோ ஒன்றிற்கு ரூ. 36310 என்ற அளவிலும் உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)