வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
இந்தியன் வங்கி லாபம் ரூ.278 கோடி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
05 பிப்2015
12:11
சென்னை : ‘‘வங்கியின் நிகர லாபம், 278 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது,’’ என, இந்தியன் வங்கி நிர்வாக இயக்குனர் டி.எம்.பாஷின் தெரிவித்தார்.. இதுகுறித்து, அவர் கூறியதாவது: நடப்பு நிதியாண்டின், மூன்றாவது காலாண்டில், வங்கியின் செயல்பாட்டு லாபம், 26 சதவீதம் அதிகரித்து, 795 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதே காலத்தில், நிகர லாபம், 265 கோடி ரூபாயில் இருந்து, 278 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்தியன் வங்கிக்கு, இந்தியாவில், 2,392 கிளைகள்; 2,248 ஏ.டி.எம்.,கள் உள்ளன; சிங்கப்பூர், இலங்கையிலும், கிளைகள் உள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.
Advertisement
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
உங்கள் முதல் சம்பளத்தில் மேற்கொள்ள வேண்டிய முதலீடுகள் பிப்ரவரி 05,2015
முதல்
சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர்,
சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
வாராக் கடன் பிரச்னைகள் தீர்க்கும் முயற்சியில் தீவிரம் பிப்ரவரி 05,2015
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
வைப்பு நிதி முதலீட்டில் அதிக பலன் பெற வழிகள் பிப்ரவரி 05,2015
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
ரிசர்வ் வங்கி நிச்சயம் வட்டியை உயர்த்தும் பிப்ரவரி 05,2015
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
வீடுகள் விலை உயர்வுரிசர்வ் வங்கி அறிக்கை பிப்ரவரி 05,2015
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!