வர்த்தகம் » பொது
மகளிர் மட்டும் ஹோட்டல் : துவக்குகிறது சப்வே
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
06 மார்2015
11:32
மும்பை : சர்வதேச பெண்கள் தினம், வரும் 8ம் தேதி கொண்டாட இருப்பதையொட்டி, ரெஸ்டாரெண்ட் பிரிவில் முன்னணியில் உள்ள நிறுவனமான சப்வே, மும்பை அந்தேரியில், பெண்கள் மட்டுமே பணிபுரியும் புதிய கிளையை துவக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த புதிய கிளையின் மூலம், இந்தியாவில், சப்வே ஹோட்டல்களின் எண்ணிக்கை, 500 ஆக அதிகரித்துள்ளதாக, சப்வே நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
2001ம் ஆண்டில், இந்திய சந்தையில் காலடி எடுத்துவைத்த சப்வே நிறுவனம், தற்போதைய அளவில், 70 நகரங்களில், 450க்கும் மேற்பட்ட கிளைகளை நிர்வகித்து வருகிறது. 2018ம் ஆண்டில், இந்தியாவில் தனது கிளைகளின் எண்ணிக்கையை, 1000 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு மார்ச் 06,2015
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் மார்ச் 06,2015
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மார்ச் 06,2015
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மார்ச் 06,2015
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!