பங்குசந்தைகளில் எழுச்சி - சென்செக்ஸ் 350 புள்ளிகள் உயர்வுபங்குசந்தைகளில் எழுச்சி - சென்செக்ஸ் 350 புள்ளிகள் உயர்வு ... பங்குசந்தைகளில் சரிவு - சென்செக்ஸ் 215 புள்ளிகள் வீழ்ச்சி! பங்குசந்தைகளில் சரிவு - சென்செக்ஸ் 215 புள்ளிகள் வீழ்ச்சி! ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
ஏற்றத்தில் துவங்கிய பங்குசந்தை சரிவுடன் முடிந்தது!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மார்
2015
18:00

மும்பை : இந்திய பங்குசந்தைகள் நன்கு ஏற்றத்துடன் துவங்கிய நிலையில் இறுதியில் சரிவுடன் முடிந்தன. உலகளவில் பங்குசந்தைகளில் காணப்பட்ட ஏற்றத்தால் இந்திய பங்குசந்தைகளும் உயர்வுடன் துவங்கின. குறிப்பாக சென்செக்ஸ் 350 புள்ளிகள் வரை உயர்வுடன் துவங்கியது. ஆனால் அதன்பின்னர் முக்கிய துறை பங்குகளான வங்கி, எண்ணெய் எரிவாயு உள்ளிட்ட நிறுவன பங்குகளை முதலீட்டாளர்கள் அதிகளவில் விற்க தொடங்கியதால் இறுதியில் பங்குசந்தைகள் சரிவுடன் முடிந்ன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 152.45 புள்ளிகள் சரிந்து 28,469.67-ஆகவும், நிப்டி 51.25 புள்ளிகள் சரிந்து 8,634.65-ஆகவும் முடிந்தது.
இன்றைய வர்த்தகத்தில், வங்கி தொடர்பான பங்குகள் 1.76 சதவீதமும், முதலீட்டு தொடர்பான பங்குகள் 1 சதவீதமும், எண்ணெய் மற்றும் எரிவாயு தொடர்பான பங்குகள் 0.68 சதவீதமும், எப்எம்சிஜி., பங்குகள் 0.64 சதவீதமும் சரிந்தன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
business news
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
business news
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
business news
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
business news
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)