உயர்வுடன் துவங்கியது பங்குவர்த்தகம்உயர்வுடன் துவங்கியது பங்குவர்த்தகம் ... 517 புள்ளிகள் உயர்ந்தது சென்செக்ஸ் 517 புள்ளிகள் உயர்ந்தது சென்செக்ஸ் ...
தங்கம் சவரனுக்கு ரூ. 72 குறைவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மார்
2015
12:28

சென்னை : தங்கம் விலை, சவரனுக்கு ரூ. 72 குறைந்துள்ளது.
இன்றைய வர்த்தகநேர துவக்கத்தி்ல், 22 கேரட் தங்கம் கிராம் ஒன்றின் விலை ரூ. 9 குறைந்து 2,505 என்ற அளவிலும், சவரன் ஒன்றிற்கு ரூ. 72 குறைந்து ரூ. 20,040 என்ற அளவிலும் உள்ளது.
24 கேர‌ட் தங்கம் கிராம் ஒன்றின் விலை ரூ. 10 குறைந்து ரூ. 2,679 என்ற அளவில் உள்ளது.
சில்ல‌ரை‌ வெள்ளி கிராம் விலையில், எவ்வித மாற்றமுமின்றி ரூ. 40.90 என்ற அளவிலும், பார்வெள்ளி கிலோ ஒன்றிற்கு ரூ. 15 குறைந்து ரூ. 38,195 என்ற அளவில் உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)