பங்குசந்தைகள் சரிவுடன் முடிந்தனபங்குசந்தைகள் சரிவுடன் முடிந்தன ... ஏற்றத்தில் துவங்கிய பங்குசந்தை சரிவில் முடிந்தது ஏற்றத்தில் துவங்கிய பங்குசந்தை சரிவில் முடிந்தது ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சென்செக்ஸ் மீண்டும் 28 ஆயிரம் புள்ளிகளை கடந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஏப்
2015
10:20

மும்பை : இந்திய பங்குசந்தைகள் உயர்வுடன் துவங்கி இருக்கின்றன. இதன்மூலம் சென்செக்ஸ் மீண்டும் 28 ஆயிரம் புள்ளிகளை கடந்துள்ளது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குசந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 164.34 புள்ளிகள் உயர்ந்து 28,054.47 புள்ளிகளிலும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 72.35 புள்ளிகள் உயர்ந்து 8,502.05 புள்ளிகளிலும் வர்த்தகமாகின. மத்திய அரசு டிடிஏஏ.வில் இருந்து விலக்கு அளித்திருப்பது சில்லரை வர்த்தக முதலீட்டாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இதனால் இதுதொடர்பான பங்குகளை முதலீட்டாளர்கள் அதிகளவில் வாங்கி வருவதும், ஆசிய பங்குசந்தைகளில் காணப்படும் ஏற்றத்தாலும் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் காணப்படுவதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்திய பங்குசந்தைகள் தவிர்த்து ஆசியாவின் இதர பங்குசந்தைகளான ஹாங்காங்கின் ஹேங்சேங் 0.50 சதவீதமும், ஜப்பானின் நிக்கி 0.34 சதவீதமும் உயர்வுடன் காணப்பட்டன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
business news
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
business news
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
business news
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
business news
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)