வர்த்தகம் » பொது
விற்பனைக்கு வந்தது ஆப்பிள் வாட்சுகள்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
24 ஏப்2015
15:02
லண்டன் : ஐபோன் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் பொருட்கள் வர்த்தகத்தில் முன்ணனியில் உள்ள ஆப்பிள் நிறுவனம், தங்கள் நிறுவனத்தின் வாட்சுகளின் விற்பனையை துவக்கியுள்ளது.
ஆப்பிள் வாட்சுகள் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போதே, இந்த வாட்சுகளை முன்பதிவு பெற அவசியம் என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. முன்பதிவு செய்தவர்கள் பலருக்கு, இன்னும் வாட்சுகள் வந்து சேரவில்லை என்று புகார் தெரிவித்துள்ள நிலையில், ஆப்பிள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக, ஆப்பிள் வாட்சுகளின் விற்பனையை துவக்கியுள்ளது.
ஆப்பிள் வாட்சுகளில், இந்திய மதிப்பில் ரூ. 29 ஆயிரமே குறைந்த மதிப்பு கொண்டது. அதிகபட்சமாக, ரூ. 12.50 லட்சமாக ஆப்பிள் நிறுவனம் நிர்ணயித்துள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஏப்ரல் 24,2015
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஏப்ரல் 24,2015
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஏப்ரல் 24,2015
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஏப்ரல் 24,2015
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!