சென்செக்ஸ் 112 – நிப்டி 30 புள்ளிகள் சரிவுசென்செக்ஸ் 112 – நிப்டி 30 புள்ளிகள் சரிவு ... ஏற்ற இறக்கத்துடன் முடிந்தது பங்குவர்த்தகம் ஏற்ற இறக்கத்துடன் முடிந்தது பங்குவர்த்தகம் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
161 புள்ளிகள் சரிவுடன் துவங்கியது சென்செக்ஸ்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 மே
2015
10:11

மும்பை : வார வர்த்தகத்தி்ன் முதல்நாளான இன்று, பங்குவர்த்தகம் சரிவுடன் துவங்கியுள்ளது.
இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில், மும்பை பங்குச்சந்தை 161.58 புள்ளிகள் சரிவடைந்து 27,369.83 என்ற அளவில் உள்ளது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் வாகன நிறுவனங்களின் பங்குமதிப்புகள் இறங்குமுகத்தில் இருந்தன. கடந்த 2 செசன்களில் மட்டும், சென்செக்ஸ் 426.09 புள்ளிகள் சரிவடைந்திருப்பது குறிப்பி்டத்தக்கது.
தேசிய பங்குச்சந்தை (நிப்டி) 59.05 புள்ளிகள் குறைந்து 8,280.30 என்ற அளவில் உள்ளது. நிப்டி 8,300 புள்ளிகளுக்கு கீழ் குறைந்துள்ளது.
மற்ற ஆசி்ய பங்குச்சந்தைகளான ஹாங்காங் பங்குச்சந்தை 0.36 சதவீதமும், ஜப்பான் பங்குச்சந்தை 0.28 சதவீத சரிவுடனும் பங்குவர்த்தகத்தை துவக்கியுள்ளன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
business news
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
business news
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
business news
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
business news
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)