தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 சரிவுதங்கம் விலை சவரனுக்கு ரூ.160 சரிவு ... இந்திய ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்வு (ரூ. 63.40) இந்திய ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்வு (ரூ. 63.40) ...
வட்டி விகிதங்களை குறைக்க வங்கிகளுக்கு அறிவுரை - ரகுராம் ராஜன்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜூலை
2015
15:59

சென்னை: வட்டி விகிதங்களை குறைக்க வங்கிகளுக்கு அறிவுரை செய்துள்ளதாக ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் சென்னையில் தெரிவித்தார். சென்னை வந்திருந்த ரகுராம் ராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் பேசுகையில், பொருளாதார வளர்ச்சிக்கு சீர்திருத்தங்கள் தேவைப்படுகிறது. இந்திய பொருளதாரம், வளர்ச்சிப் பாதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. உள்ளநாட்டு முதலீடு அதிகரிக்கும் அறிகுறிகள் மூலமே இதனை அறிந்து கொள்ள முடியும். பணவீக்கம் என்பது கவலைக்குரிய விஷயம். இதனை நிலைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
கீரிசில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை, இந்தியாவை நேரடியாக பாதிப்பது குறைவு என்றாலும் மறைமுக பாதிப்பு அதிகம். கடன் வட்டியை வங்கிகள் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக வங்கிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. பருவ மழை வழக்கத்தை விட அதிகம் பெய்துள்ளது. இந்திய பொருளதாரம் நல்ல நிலைக்கு வரும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)