வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
இன்று (செப்.,02ம் தேதி) காலை 243 புள்ளிகள் உயர்வுடன் துவங்கியது சென்செக்ஸ்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
02 செப்2015
10:21
மும்பை : வார வர்த்தகத்தின் மூன்றாம் நாளான இன்று, பங்குவர்த்தகம் உயர்வுடன் துவங்கியுள்ளது.
இன்றைய (செப்டம்பர் 02ம் தேதி) வர்த்தகநேர துவக்கத்தில், மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 242.93 புள்ளிகள் உயர்ந்து 25,939.37 என்ற அளவில் உள்ளது.
லுபின், ஆக்சிஸ் பேங்க், ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க், சன் பார்மா, ஹிண்டால்கோ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குமதிப்புகள் ஏறுமுகத்திலும், ஹீரோ, ஓ.எஜ்.ஜி.சி., பஜாஜ் ஆட்டோ, என்.டி.பி.சி., டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குமதிப்புகள் இறங்குமுகத்திலும் உள்ளன.
தேசிய பங்குச்சந்தை (நிப்டி) 44.20 புள்ளிகள் உயர்ந்து 7,830.05 என்ற அளவில் உள்ளது.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ பங்குகள்அனைத்தையும் அரசு விற்கிறது செப்டம்பர் 02,2015
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
8 சதவீத சரிவுடன் பங்குச்சந்தைகளில் பட்டியலானது எல்.ஐ.சி., பங்குகள்! செப்டம்பர் 02,2015
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
எல்.ஐ.சி., பங்குகள் 'லிஸ்டிங்' பலன் எப்படி இருக்கும்? செப்டம்பர் 02,2015
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
‘இதாஸ்’ பங்கு வெளியீடு 18ம் தேதி துவங்குகிறது செப்டம்பர் 02,2015
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!