இரு வண்ண கலவையில் மாருதி ‘ஸ்விப்ட்’ அறிமுகம்இரு வண்ண கலவையில் மாருதி ‘ஸ்விப்ட்’ அறிமுகம் ... விற்பனை அதிகரிப்பால் ‘யமஹா’ நிறுவனம் மகிழ்ச்சி விற்பனை அதிகரிப்பால் ‘யமஹா’ நிறுவனம் மகிழ்ச்சி ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
மக்கள் மனதில் இடம் பிடிக்க ‘போக்ஸ்வேகன்’ தீவிரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 அக்
2015
15:50

ஜெர்மானிய மொழியில், ‘போக்ஸ்வேகன்’ என்றால், ‘மக்களின் வாகனம்’ என்று பொருள். ஆனால், சமீபத்தில் வெளியான வாகனப்புகை வெளியீடு சாப்ட்வேர் மோசடியால், அந்நிறுவனத்தின் சர்ச்சைக்குரிய, ‘இ.ஏ., 189’ இன்ஜின் பொருத்தப்பட்ட கார்களின் உரிமையாளர்கள் புகார் அளிப்பது அதிகரித்துள்ளது. இதனால், மக்களின் நம்பிக்கையை இழக்கும் நிலை ஏற்பட்டிருப்பதை உணர்ந்துள்ள போக்ஸ்வேகன், மக்கள் மனதில் மீண்டும் இடம் பிடிப்பதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளது.
இதற்காக, http://vwdieselinfo.com/faqs என்ற மைக்ரோ இணையத்தை துவங்கியுள்ளது. அதில், தங்கள் கார் எந்த நாட்டில் வாங்கப்பட்டது; அது எந்த மாடல் என்பது போன்ற விவரங்களை குறிக்கும், வாகன அடையாள எண் – வி.ஐ.என்.,ஐ உரிமையாளர் குறிப்பிட்டால், அந்த காரில் மோசடி சாப்ட்வேர் பொருத்தப்பட்டுள்ளதா, இல்லையா என்பதை அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்நிறுவன உயர் அதிகாரியின் பேச்சு அடங்கிய வீடியோவும், இணையத்தில் இடம் பெற்றுள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி:கடந்த மே மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை நல்ல ஏற்றத்தையே வெளிப்படுத்தி உள்ளது.கடந்த ஆண்டு மே ... மேலும்
business news
புதுடில்லி–ஒருகாலத்தில் இந்திய கார்களின் அடையாளமாக கருதப்பட்ட ‘அம்பாசிடர்’ கார், மீண்டும் சாலையில் பவனிக்க ... மேலும்
business news
புதுடில்லி:உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் தலைமையிலான, ‘டெஸ்லா’ நிறுவனம், இந்தியாவில் மின்சார கார் ... மேலும்
business news
மாண்டோ கார்லோ எடிஷனில் ஸ்கோடா ஆட்டோ தடம் பதித்தது. ஜொலிக்கும் வகையில் கண்கவர் புத்தம் புதிய குஷாக் மாண்டே ... மேலும்
business news
புதுடில்லி:வாகன தயாரிப்பு நிறுவனமான ‘மாருதி சுசூகி’ ஹரியானாவில் புதிதாக ஒரு தொழிற்சாலையை அமைக்க ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)