மக்கள் மனதில் இடம் பிடிக்க ‘போக்ஸ்வேகன்’ தீவிரம் மக்கள் மனதில் இடம் பிடிக்க ‘போக்ஸ்வேகன்’ தீவிரம் ... ஸ்கூட்டர் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தும் ஹோண்டா ஸ்கூட்டர் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தும் ஹோண்டா ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
விற்பனை அதிகரிப்பால் ‘யமஹா’ நிறுவனம் மகிழ்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 அக்
2015
15:51

‘இந்தியா யமஹா மோட்டார்ஸ்’ நிறுவனத்தின், இருசக்கர வாகன விற்பனை கடந்த மாதத்தில், 13 சதவீதம் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆகஸ்ட் மாதத்தில், யமஹா நிறுவனம், 59 ஆயிரத்து, 325 மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்துள்ளது. செப்டம்பரில் விற்பனை, 67 ஆயிரத்து, 267 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, ஏற்றுமதி செய்யப்பட்ட பைக்குகளின் எண்ணிக்கை, 12 ஆயிரத்து, 76-ல் இருந்து, கடந்த மாதத்தில், 15 ஆயிரத்து, 612 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து, நிறுவனத்தின் விற்பனை பிரிவு துணைத் தலைவர், ராய் குரியன் கூறும்போது, ‘‘கடந்த மாதத்தில், ‘ஆர் 15’ மற்றும், ‘ஒய்.இசட்.எப்.,- ஆர் 15 -எஸ்’ என்ற, இரு புதிய வாகனங்களை அறிமுகப்படுத்தினோம். இதுதவிர, சில பைக்குகளை புதிய வண்ணங்களில் அறிமுகப்படுத்தினோம். இதுபோன்ற வர்த்தக உத்திகளால் அதிகரித்துள்ள விற்பனை, தீபாவளி பண்டிகை காலத்தில் மேலும் அதிகரிக்கும் என நம்புகிறோம்,’’ என, தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி:கடந்த மே மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை நல்ல ஏற்றத்தையே வெளிப்படுத்தி உள்ளது.கடந்த ஆண்டு மே ... மேலும்
business news
புதுடில்லி–ஒருகாலத்தில் இந்திய கார்களின் அடையாளமாக கருதப்பட்ட ‘அம்பாசிடர்’ கார், மீண்டும் சாலையில் பவனிக்க ... மேலும்
business news
புதுடில்லி:உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் தலைமையிலான, ‘டெஸ்லா’ நிறுவனம், இந்தியாவில் மின்சார கார் ... மேலும்
business news
மாண்டோ கார்லோ எடிஷனில் ஸ்கோடா ஆட்டோ தடம் பதித்தது. ஜொலிக்கும் வகையில் கண்கவர் புத்தம் புதிய குஷாக் மாண்டே ... மேலும்
business news
புதுடில்லி:வாகன தயாரிப்பு நிறுவனமான ‘மாருதி சுசூகி’ ஹரியானாவில் புதிதாக ஒரு தொழிற்சாலையை அமைக்க ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)