வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
எஸ்பிஐ., வங்கியின் நிகரலாபம் - ரூ.3,879.07 கோடி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
06 நவ2015
14:49
புதுடில்லி : நாட்டின் முன்னணி வங்கியும், பெரிய வங்கியுமான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ.,) நடப்பாண்டுக்கான, இரண்டாம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் வங்கியின் இரண்டாம் காலாண்டில் நிகரலாபம் 25 சதவீதம் உயர்ந்து ரூ.3,879.07 கோடியாக இருக்கிறது. முன்னதாக கடந்தாண்டு இதேக்காலக்கட்டத்தில் வங்கியின் நிகரலாபம் ரூ.3,100.41 கோடியாக இருந்தது.
வங்கியின் நிகர வருவாய் ரூ.14,252.55 கோடியாக உள்ளது. கடந்தாண்டு இது ரூ.13,274.6 கோடியாக இருந்தது. இதன்மூலம் வங்கியின வருவாய் 7.4 சதவீதம் உயர்ந்துள்ளது. இதர வருவாய் மூலம் கிடைத்த வருமானம் 35.6 சதவீதம் உயர்ந்து ரூ.6,197.25 கோடியாக உள்ளது.
Advertisement
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
உங்கள் முதல் சம்பளத்தில் மேற்கொள்ள வேண்டிய முதலீடுகள் நவம்பர் 06,2015
முதல்
சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர்,
சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
வாராக் கடன் பிரச்னைகள் தீர்க்கும் முயற்சியில் தீவிரம் நவம்பர் 06,2015
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
வைப்பு நிதி முதலீட்டில் அதிக பலன் பெற வழிகள் நவம்பர் 06,2015
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
ரிசர்வ் வங்கி நிச்சயம் வட்டியை உயர்த்தும் நவம்பர் 06,2015
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
வீடுகள் விலை உயர்வுரிசர்வ் வங்கி அறிக்கை நவம்பர் 06,2015
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!