ஹுண்டாய்: ‘எலீட் ஐ20’ அமோக விற்பனைஹுண்டாய்: ‘எலீட் ஐ20’ அமோக விற்பனை ... மகிந்திரா:  ‘எக்ஸ்யுவி 500 ஆட்டோமேட்டிக்’ அறிமுகம் மகிந்திரா: ‘எக்ஸ்யுவி 500 ஆட்டோமேட்டிக்’ அறிமுகம் ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
ஹோண்டா: இரு புதிய பைக்குகள் அறிமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 நவ
2015
15:18

ஹோண்டா நிறுவனம், ‘சிபிஆர் 150 ஆர்’ மற்றும் ‘சிபிஆர் 250 ஆர்’ பைக்குகளில் சில அம்சங்களை சேர்த்து மேம்படுத்தப்பட்ட மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.
சிபிஆர் 250 ஆர் பைக், ஏ.பி.எஸ்., எனப்படும், ‘ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம்’ மற்றும், ‘ஸ்டாண்டர்ட்’ ஆகிய, இரு பிரிவுகளில் களம் இறங்கியுள்ளது. சில ஸ்டிக்கர்களும் புதிதாக இடம் பெற்றுள்ளன. இதுதவிர, சிவப்பு, கறுப்பு மற்றும் வெள்ளை ஆகிய புதிய வண்ணங்களில் பைக்குகள் தயாரிக்கப்பட்டுள்ளன. முன்பு இருந்த, 249 சிசி சிங்கிள் சிலிண்டர், நான்கு ஸ்டிரோக் இன்ஜின், இதிலும் இடம் பெற்றுள்ளது. டில்லியில் இதன் ஷோரூம் விலை, 1.60 லட்சம் ரூபாயில் இருந்து துவங்குகிறது.
ஹோண்டா சிபிஆர் 150 ஆர் பைக்கில் அதே, 149.4 சிசி, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. எனினும், பச்சை, நீலம் மற்றும் சிவப்பு ஆகிய, மூன்று புதிய வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இதன் ஷோரூம் விலை, 1.23 லட்சம் ரூபாயில் இருந்து துவங்குகிறது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி:கடந்த மே மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை நல்ல ஏற்றத்தையே வெளிப்படுத்தி உள்ளது.கடந்த ஆண்டு மே ... மேலும்
business news
புதுடில்லி–ஒருகாலத்தில் இந்திய கார்களின் அடையாளமாக கருதப்பட்ட ‘அம்பாசிடர்’ கார், மீண்டும் சாலையில் பவனிக்க ... மேலும்
business news
புதுடில்லி:உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் தலைமையிலான, ‘டெஸ்லா’ நிறுவனம், இந்தியாவில் மின்சார கார் ... மேலும்
business news
மாண்டோ கார்லோ எடிஷனில் ஸ்கோடா ஆட்டோ தடம் பதித்தது. ஜொலிக்கும் வகையில் கண்கவர் புத்தம் புதிய குஷாக் மாண்டே ... மேலும்
business news
புதுடில்லி:வாகன தயாரிப்பு நிறுவனமான ‘மாருதி சுசூகி’ ஹரியானாவில் புதிதாக ஒரு தொழிற்சாலையை அமைக்க ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)