வர்த்தகம் » ஆட்டோமொபைல்
ஹுண்டாய்: 40 லட்சம் கார்கள் விற்பனை
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
28 நவ2015
15:02
சென்னையில், 19 ஆண்டுகளுக்கு முன் அடியெடுத்து வைத்தது, ஹுண்டாய் மோட்டார் இந்தியா கார் உற்பத்தி நிறுவனம். இந்த நிறுவனம், இந்தியாவில் இதுவரை, 40 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
‘‘ஹுண்டாய் நிறுவனம், ‘இயான்’ சிறிய ரக காரில் இருந்து, ‘சான்டா பே’ சொகுசு கார் வரை, 10 ரக கார்களை இந்தியாவிலேயே உற்பத்தி செய்யும் அளவுக்கு பெரிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது. ஹுண்டாய், பல மைல் கல்களை தொடர்ந்து எட்டியபடி உள்ளது,’’ என, அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், ஒய்.கே. கூ தெரிவித்துள்ளார்.
Advertisement
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
மே மாத வாகன விற்பனை வளர்ச்சியை கண்ட நிறுவனங்கள் நவம்பர் 28,2015
புதுடில்லி:கடந்த மே மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை நல்ல ஏற்றத்தையே வெளிப்படுத்தி உள்ளது.கடந்த ஆண்டு மே ... மேலும்
புத்துயிர் பெறுகிறது அம்பாசிடர்: தயாரிப்பு பணிகள் மும்முரம் நவம்பர் 28,2015
புதுடில்லி–ஒருகாலத்தில் இந்திய கார்களின் அடையாளமாக கருதப்பட்ட ‘அம்பாசிடர்’ கார், மீண்டும் சாலையில் பவனிக்க ... மேலும்
இந்தியாவில் கார் விற்பனை திட்டத்தை தள்ளிவைத்தது ‘டெஸ்லா’ நவம்பர் 28,2015
புதுடில்லி:உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் தலைமையிலான, ‘டெஸ்லா’ நிறுவனம், இந்தியாவில் மின்சார கார் ... மேலும்
குஷாக் மாண்டே கார்லோ எடிஷனை அறிமுகப்படுத்தும் ஸ்கோடா நவம்பர் 28,2015
மாண்டோ கார்லோ எடிஷனில் ஸ்கோடா ஆட்டோ தடம் பதித்தது. ஜொலிக்கும் வகையில் கண்கவர் புத்தம் புதிய குஷாக் மாண்டே ... மேலும்
ஹரியானாவில் புதிய ஆலை ‘மாருதி சுசூகி’ அறிவிப்பு நவம்பர் 28,2015
புதுடில்லி:வாகன தயாரிப்பு நிறுவனமான ‘மாருதி சுசூகி’ ஹரியானாவில் புதிதாக ஒரு தொழிற்சாலையை அமைக்க ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!