வர்த்தகம் » ஆட்டோமொபைல்
பி.எம்.டபிள்யூ., கார்களின் விலை அதிகரிப்பு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
28 நவ2015
15:02
இந்தியாவில், பி.எம்.டபிள்யூ., மற்றும், ‘மினி’ ஆகிய பெயர்களில் விற்பனை செய்யப்படும் அனைத்து மாடல் கார்களின் விலையையும், பி.எம்.டபிள்யூ., குழுமம், 3 சதவீதம் உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு, புத்தாண்டில் இருந்து நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்படுகிறது.
இது குறித்து, பி.எம்.டபிள்யூ., இந்தியா தலைவர் பிலிப் வோன் சோர் கூறும் போது, ‘‘இந்த விலை உயர்வு, எங்கள் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து தரமான பொருட்களையே தரவேண்டும் என்ற நோக்கில் அமல்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக, புதுமைகளைப் புகுத்தவும் முடியும்,’’ என, கூறியுள்ளார். இந்த நிறுவனம், சென்னையில் உள்ள ஆலையில், பல ரக கார்களை, ‘அசெம்பிள்’ செய்து விற்பனைக்கு அனுப்பி வருகிறது.
Advertisement
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
மே மாத வாகன விற்பனை வளர்ச்சியை கண்ட நிறுவனங்கள் நவம்பர் 28,2015
புதுடில்லி:கடந்த மே மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை நல்ல ஏற்றத்தையே வெளிப்படுத்தி உள்ளது.கடந்த ஆண்டு மே ... மேலும்
புத்துயிர் பெறுகிறது அம்பாசிடர்: தயாரிப்பு பணிகள் மும்முரம் நவம்பர் 28,2015
புதுடில்லி–ஒருகாலத்தில் இந்திய கார்களின் அடையாளமாக கருதப்பட்ட ‘அம்பாசிடர்’ கார், மீண்டும் சாலையில் பவனிக்க ... மேலும்
இந்தியாவில் கார் விற்பனை திட்டத்தை தள்ளிவைத்தது ‘டெஸ்லா’ நவம்பர் 28,2015
புதுடில்லி:உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் தலைமையிலான, ‘டெஸ்லா’ நிறுவனம், இந்தியாவில் மின்சார கார் ... மேலும்
குஷாக் மாண்டே கார்லோ எடிஷனை அறிமுகப்படுத்தும் ஸ்கோடா நவம்பர் 28,2015
மாண்டோ கார்லோ எடிஷனில் ஸ்கோடா ஆட்டோ தடம் பதித்தது. ஜொலிக்கும் வகையில் கண்கவர் புத்தம் புதிய குஷாக் மாண்டே ... மேலும்
ஹரியானாவில் புதிய ஆலை ‘மாருதி சுசூகி’ அறிவிப்பு நவம்பர் 28,2015
புதுடில்லி:வாகன தயாரிப்பு நிறுவனமான ‘மாருதி சுசூகி’ ஹரியானாவில் புதிதாக ஒரு தொழிற்சாலையை அமைக்க ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!