வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குச்சந்தைகள் இன்று(நவ.30) சிறு உயர்வுடன் முடிவு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
30 நவ2015
18:05
மும்பை : வர்த்தக வாரத்தின் துவக்க நாளில் இந்திய பங்குச்சந்தைகள் மந்தமான சூழ்நிலையே நிலவியது. நாள் முழுக்க பெரிய அளவில் ஏற்றம் எதுவும் இல்லை. வர்த்தகம் முடியும்போது சிறு உயர்வுடன் முடிந்தன. செப்டம்பர் மாதத்திற்கான ஜிடிபி எதிர்பார்ப்பு, வங்கி வட்டி விகிதம் தொடர்பாக ரிசர்வ் வங்கி மேற்கொள்ள இருக்கும் முக்கிய முடிவு போன்ற காரணங்களால் இன்றைய வர்த்தகம் நாள் மந்தமாகவே இருந்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 17.47 புள்ளிகள் சரிந்து 26,145.67-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 7.45 புள்ளிகள் சரிந்து 7,935.25-ஆகவும் முடிந்தன.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ பங்குகள்அனைத்தையும் அரசு விற்கிறது நவம்பர் 30,2015
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
எல்.ஐ.சி., பங்குகள் 'லிஸ்டிங்' பலன் எப்படி இருக்கும்? நவம்பர் 30,2015
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
‘இதாஸ்’ பங்கு வெளியீடு 18ம் தேதி துவங்குகிறது நவம்பர் 30,2015
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!