வர்த்தகம் » ஐ.டி
'ஷாக்' அடிக்கும் 'அடாப்டர்:' திரும்ப பெறுகிறது ஆப்பிள்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
30 ஜன2016
17:02
சான்பிரான்சிஸ்கோ: 'ஷாக்' அடிக்கும் அபாயம் இருப்பதால், அமெரிக்காவுக்கு வெளியே, கடந்த, 12 ஆண்டுகளில் விற்பனை செய்யப்பட்ட, 'அடாப்டர்'களை திரும்பப் பெறுகிறது, அமெரிக்காவின் பிரபலமான, ஆப்பிள், கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் போன் நிறுவனம்.
இரண்டு முனைகள் கொண்ட அடாப்டர்கள், கடந்த 2003 முதல், 2015 வரை, மேக் கம்ப்யூட்டர்கள், ஆப்பிள் மொபைல்கள், ஆப்பிள் டிராவல் கிட் போன்றவற்றுடன் வழங்கப்பட்டன. அந்த அடாப்டர்களில் ஷாக் அடிக்கும் அபாயம் உள்ளதாக, சிலர் புகார் கூறியதை தொடர்ந்து, அவற்றை திரும்பப் பெறுகிறது ஆப்பிள். பழைய அடாப்டர்களை கொடுத்து, புதிய அடாப்டர்கள் பெற்றுக் கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டுஉள்ளது.
Advertisement
மேலும் ஐ.டி செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜனவரி 30,2016
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜனவரி 30,2016
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜனவரி 30,2016
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜனவரி 30,2016
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!