வர்த்தகம் » ஐ.டி
'ஷாக்' அடிக்கும் 'அடாப்டர்:' திரும்ப பெறுகிறது ஆப்பிள்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
30 ஜன2016
17:02
சான்பிரான்சிஸ்கோ: 'ஷாக்' அடிக்கும் அபாயம் இருப்பதால், அமெரிக்காவுக்கு வெளியே, கடந்த, 12 ஆண்டுகளில் விற்பனை செய்யப்பட்ட, 'அடாப்டர்'களை திரும்பப் பெறுகிறது, அமெரிக்காவின் பிரபலமான, ஆப்பிள், கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் போன் நிறுவனம்.
இரண்டு முனைகள் கொண்ட அடாப்டர்கள், கடந்த 2003 முதல், 2015 வரை, மேக் கம்ப்யூட்டர்கள், ஆப்பிள் மொபைல்கள், ஆப்பிள் டிராவல் கிட் போன்றவற்றுடன் வழங்கப்பட்டன. அந்த அடாப்டர்களில் ஷாக் அடிக்கும் அபாயம் உள்ளதாக, சிலர் புகார் கூறியதை தொடர்ந்து, அவற்றை திரும்பப் பெறுகிறது ஆப்பிள். பழைய அடாப்டர்களை கொடுத்து, புதிய அடாப்டர்கள் பெற்றுக் கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டுஉள்ளது.
Advertisement
மேலும் ஐ.டி செய்திகள்
புதிய வாடிக்கையாளர்கள் ‘ஜியோ’வை விஞ்சிய ‘ஏர்டெல்’ ஜனவரி 30,2016
புதுடில்லி:நாட்டிலுள்ள தொலைபேசி சந்தாதாரர்களின் மொத்த எண்ணிக்கை 116. ஏழு கோடியாக, மார்ச் மாதத்தில் அதிகரித்து ... மேலும்
டுவிட்டரை மோசமாக்கி விடுவார்: எலான் குறித்து பில்கேட்ஸ் ஜனவரி 30,2016
புதுடில்லி:‘டுவிட்டர்’ நிறுவனத்தை, எலான் மஸ்க் மோசமாக்கி விடுவார் என, பில்கேட்ஸ் கருத்து ... மேலும்
நான்கு நகரங்களில் ‘மினி டைடல் பார்க்’ ஜனவரி 30,2016
சென்னை:துாத்துக்குடி, வேலுார், விழுப்புரம் மற்றும் திருப்பூர் நகரங்களில், ‘மினி டைடல் பார்க்’குகள் ... மேலும்
தகவல் தொழில்நுட்ப துறையில் 1.1 லட்சம் வேலைவாய்ப்புகள் ஜனவரி 30,2016
புதுடில்லி:நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், நடப்பு நிதியாண்டில், ஏராளமானோரை பணியில் அமர்த்த ... மேலும்
எச்.சி.எல்., பொறுப்புகளிலிருந்து ஷிவ் நாடார் விலகல் ஜனவரி 30,2016
புதுடில்லி:‘எச்.சி.எல்., டெக்னாலஜிஸ்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் இயக்குனர் பதவிகளிலிருந்து ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!