வர்த்தகம் » பொது
ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.68-க்கு கீழ் வந்தது
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
04 பிப்2016
11:25
மும்பை : இந்திய ரூபாயின் மதிப்பு இன்று(பிப்.4ம் தேதி) நன்கு ஏற்றத்துடன் முடிந்தது. மேலும் ரூ.68-க்கு கீழ் வந்தது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் (காலை 9.15மணி) அந்நியசெலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 22 காசுகள் உயர்ந்து ரூ.67.85-ஆக இருந்தது. தொடர்ந்து உயர்ந்த ரூபாயின் மதிப்பு காலை 11.15மணியளவில் 67.81-ஆக வர்த்தகமானது. பின்னர் வர்த்தகம் முடியும் சமயத்தில் ரூ.67.54-ஆக முடிந்து, 53 காசுகள் வரை ஏற்றம் கண்டன.
பங்குச்சந்தைகளில் காணப்பட்ட ஏற்றம், உலகளவில் டாலரின் மதிப்பு சரிந்து பிறநாட்டு கரன்சிகளின் மதிப்பு உயர்ந்ததால் ரூபாயின் மதிப்பு உயர்வுடன் முடிந்தது. முன்னதாக நேற்று ரூபாயின் மதிப்பு ரூ.68.07-ஆக இருந்தது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு பிப்ரவரி 04,2016
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் பிப்ரவரி 04,2016
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது பிப்ரவரி 04,2016
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி பிப்ரவரி 04,2016
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!