பச்சை மிளகாய் வரத்து குறைவு - உச்சத்தில் விலைபச்சை மிளகாய் வரத்து குறைவு - உச்சத்தில் விலை ... ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.67.94 ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.67.94 ...
அதிகம் பேருக்கு வேலை: நிறுவனங்களுக்கு சலுகை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 பிப்
2016
15:24

புதுடில்லி: அதிகமானோருக்கு வேலை அளிக்கும் நிறுவனங்களுக்கு, வருமான வரி சலுகை உட்பட, பல சலுகைகளை வழங்க, மத்திய அரசு தயாராக உள்ளது.
நாட்டில், வேலைவாய்ப்பை அதிகளவில் உருவாக்க வழிவகை செய்யும் வகையில், அதிகளவில் வேலை அளிக்கும் நிறுவனங்களுக்கு, பல சலுகைகள், மத்திய பட்ஜெட்டில் இடம்பெறும். வரும், 2016 - 17ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை, வரும் 29ம் தேதி, நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்யும் போது, இதற்கான அறிவிப்பு வெளியாகும்.
என்னென்ன கிடைக்கும்?* மொத்தம், 2 சதவீதம் கூடுதல் பணியாளர்களை நியமிக்கும் நிறுவனங்களுக்கு, வருமான வரியில், 30 சதவீதம் விலக்கு அளிக்கப்படும்* 'பிராவிடண்ட் பண்ட்' எனப்படும், தொழிலாளர் சேம நல நிதி செலுத்துவதில், அந்த நிறுவனங்களுக்கு, 125 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படும்* மிகவும் சுலபமான முறையில், குறைந்த வட்டியில் கடன் வசதி அளிக்கப்படும்.என்பது உட்பட, பல சலுகைகள் அளிக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)