வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குச்சந்தைகளில் மந்தமான சூழல்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
08 பிப்2016
10:16
மும்பை : வாரத்தின் முதல்நாளில் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்ற - இறக்கத்துடன் மந்தமான சூழலில் வர்த்தகமாகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் (காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 44.41 புள்ளிகள் சரிந்து 24,572.56-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 7.30 புள்ளிகள் சரிந்து 7,481.80-ஆகவும் இருந்தன.
முதலீட்டாளர்கள் லாபநோக்கத்தோடு பங்குகளை விற்பனை செய்து வருவதால் இன்றைய வர்த்தகம் சரிவுடன் காணப்படுவதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் சற்று நேரத்தில் பங்குச்சந்தைகளில் சிறிது ஏற்றம் காணப்பட்டன. காலை 10.15 மணியளவில் சென்செக்ஸ் 3.66 புள்ளிகளும், நிப்டி 1.60 புள்ளிகளும் உயர்ந்து இருந்தன.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ பங்குகள்அனைத்தையும் அரசு விற்கிறது பிப்ரவரி 08,2016
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
8 சதவீத சரிவுடன் பங்குச்சந்தைகளில் பட்டியலானது எல்.ஐ.சி., பங்குகள்! பிப்ரவரி 08,2016
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
எல்.ஐ.சி., பங்குகள் 'லிஸ்டிங்' பலன் எப்படி இருக்கும்? பிப்ரவரி 08,2016
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
‘இதாஸ்’ பங்கு வெளியீடு 18ம் தேதி துவங்குகிறது பிப்ரவரி 08,2016
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!