வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குச்சந்தைகள் கடும் சரிவு - நிப்டி 7300-க்கு கீழ் சென்றது
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
09 பிப்2016
10:23
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக கடும் சரிவை சந்தித்துள்ளன. ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்படும் சரிவாலும், ரூபாயின் மதிப்பு மீண்டும் 68-ல் வர்த்தகமாகி கொண்டிருப்பதாலும், அதிகளவில் அந்நிய முதலீடுகள் வெளியேறுவதாலும், அநேக பங்குகள் சரிவாலும் இன்றைய வர்த்தகம் கடும் சரிவை சந்தித்து இருக்கின்றன.
இன்றைய வர்த்தகம் துவங்கும்போது(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 373.95 புள்ளிகள் சரிந்து 23,919.47-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 106.55 புள்ளிகள் சரிந்து 7,280.55-ஆகவும் இருந்தன.
இன்றைய வர்த்தகத்தில் ஆட்டோமொபைல், ஐடி, வங்கி, உலோகம் உள்ளிட்ட அனேக பங்குகள் சரிந்து வர்த்தகமாகின.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ பங்குகள்அனைத்தையும் அரசு விற்கிறது பிப்ரவரி 09,2016
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
8 சதவீத சரிவுடன் பங்குச்சந்தைகளில் பட்டியலானது எல்.ஐ.சி., பங்குகள்! பிப்ரவரி 09,2016
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
எல்.ஐ.சி., பங்குகள் 'லிஸ்டிங்' பலன் எப்படி இருக்கும்? பிப்ரவரி 09,2016
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
‘இதாஸ்’ பங்கு வெளியீடு 18ம் தேதி துவங்குகிறது பிப்ரவரி 09,2016
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!