தங்கம், வெள்ளி விலையில் மாற்றமில்லைதங்கம், வெள்ளி விலையில் மாற்றமில்லை ... ‘பஜாஜ் அலையன்ஸ்’ இலக்கு ; ரூ.3,000 கோடி வணிகம் ‘பஜாஜ் அலையன்ஸ்’ இலக்கு ; ரூ.3,000 கோடி வணிகம் ...
வீடியோகானின் ஸ்பெக்ட்ரம் உரிமத்தை வாங்கியது ஏர்டெல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 மார்
2016
14:54

புதுடில்லி : வீடியோகான் டெலிகம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்பெக்ட்ரம் உரிமத்தை ரூ.4428 கோடிக்கு பார்தி ஏர்டெல் நிறுவனம் வாங்கி உள்ளது.
பீகார், அரியானா, மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம் (கிழக்கு), உத்திர பிரதேசம் (மேற்கு) மற்றும் குஜராத் ஆகிய 6 வட்டங்களில் தொலைத் தொடர்பு சேவை வழங்குவதற்கு பார்தி ஏர்டெல் நிறுவனத்திற்கு 1800 மெகா ஹெட்ஸ் பேண்ட் அளவிற்கு ஸ்பெக்ட்ரம் உரிமை தேவைப்படுகிறது. இதற்காக வீடியோகான் டெலிகம்யூனிகேஷன் நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தம் ஒன்றை போட்டுள்ளது. இதன்படி, இந்த 6 வட்டங்களில் வீடியோகான் நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்பெக்ட்ரம் உரிமத்தை, ரூ.4428 கோடிக்கு ஏர்டெல் நிறுவனம் வாங்கி உள்ளது.
இந்த ஸ்பெக்ட்ரம் உரிமத்திற்கான ஒப்பந்தம் 2032 ம் ஆண்டு டிசம்பர் 18ம் தேதி வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடியோகானின் ஸ்பெக்ட்ரம் உரிமத்தை வாங்கப் போவதாக ஏர்டெல் அறிவித்ததன் காரணமாக பங்குச்சந்தையில் ஏர்டெல் நிறுவன பங்குகள் 2.89 சதவீதம் கூடுதலாக வர்த்தகமாகின.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)