வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சரிவுடன் துவங்கிய இந்திய பங்குச்சந்தைகள்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
28 ஏப்2016
09:50
மும்பை : தொடர்ந்து 3வது நாளாக இந்திய பங்குச் சந்தைகள் இன்றும் சரிவுடன் வர்த்தகத்தை துவக்கி உள்ளன. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (ஏப்ரல் 28, காலை 9 மணி நிலவரம்) சென்செக்ஸ் 20.47 புள்ளிகள் சரிந்து 26,043.65 புள்ளிகளாகவும், நிப்டி 11.45 புள்ளிகள் சரிந்து 7968.45 புள்ளிகளாகவும் உள்ளன. ஆசிய சந்தைகளில் ஏற்பட்டுள்ள சரிவின் தாக்கம் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்துள்ளன. பார்தி ஏர்டெல், சிப்லா, ஓஎன்ஜிசி, கோல் இந்திய போன்ற நிறுவன பங்குகள் ஏற்றத்துடன் காணப்படுகின்றன. அதே சமயம், மாருதி, இன்போசிஸ், ஐடிசி, ஹச்டிஎப்சி, ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் கடுமையான சரிவை சந்தித்துள்ளன.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ பங்குகள்அனைத்தையும் அரசு விற்கிறது ஏப்ரல் 28,2016
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
எல்.ஐ.சி., பங்குகள் 'லிஸ்டிங்' பலன் எப்படி இருக்கும்? ஏப்ரல் 28,2016
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
‘இதாஸ்’ பங்கு வெளியீடு 18ம் தேதி துவங்குகிறது ஏப்ரல் 28,2016
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!