விற்­ப­னைக்கு பிந்­தைய சேவை; டி.வி.எஸ்., மோட்டார் முத­லிடம்விற்­ப­னைக்கு பிந்­தைய சேவை; டி.வி.எஸ்., மோட்டார் முத­லிடம் ... உணவு துறையில் முத­லீடு: பிரிட்டன் விருப்பம் உணவு துறையில் முத­லீடு: பிரிட்டன் விருப்பம் ...
வர்த்தகம் » சந்தையில் புதுசு
‘டுகாஸ் எக்ஸ்1’ ஸ்மார்ட்போன் ரூ.888 விலையில் அறி­மு­க­ம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஏப்
2016
06:08

புது­டில்லி : சமீ­பத்தில், ரிங்­கிங்பெல்ஸ் நிறு­வனம், 251 ரூபாய் விலையில், ‘பிரீடம் 251’ என்ற, ஸ்மார்ட்போன் சாத­னத்தை விற்க உள்­ள­தாக விளம்­ப­ரப்­ப­டுத்தி, சர்ச்­சையில் சிக்­கி­யது. இந்­நி­லையில், டுகாஸ் டாட் காம் நிறு­வனம், 888 ரூபாய்க்கு, ‘டுகாஸ் எக்ஸ்1’ என்ற ஸ்மார்ட்­போனை விற்க உள்­ள­தாக அறி­வித்­துள்­ளது. இந்த ஸ்மார்ட்போன், 4 அங்­குலம் திரை­யுடன், ‘டூயல் – கோர் பிரா­சசர்’ 2 மெகா­பிக்சல் கேமரா உள்­ளிட்ட வச­தி­க­ளுடன் கிடைக்கும் என, டுகாஸ் தெரி­வித்­துள்­ளது. டுகாஸ் வலை­த­ளத்தில், இன்று இரவு, 10 மணி வரை, ஸ்மார்ட்போன், ‘புக்கிங்’ ஏற்றுக் கொள்­ளப்­படும். மேலும், 76662 04430 அல்­லது 92232 22888 என்ற மொபைல் எண்­ணுக்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்­பியும், பதிவு செய்­யலாம். எக்­கா­ரணம் கொண்டும், இந்த எண்­களில் அழைக்க வேண்டாம் என, டுகாஸ் தெரி­வித்­துள்­ளது.

Advertisement

மேலும் சந்தையில் புதுசு செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)