மாத கடை­சியை சமா­ளிக்க குறு­கிய காலக்­கடன்மாத கடை­சியை சமா­ளிக்க குறு­கிய காலக்­கடன் ... கர்­நா­டக மாநில அரசு 42 திட்­டங்­க­ளுக்கு அனு­மதி கர்­நா­டக மாநில அரசு 42 திட்­டங்­க­ளுக்கு அனு­மதி ...
புதிய மொபைல் ஆப்; டாடா பவர் அறி­முகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 மே
2016
06:43

புது­டில்லி : டாடா பவர் நிறு­வனம், தன் பங்­கு­தா­ரர்­க­ளுக்­காக புதிய மொபைல் ஆப் ஒன்றை அறி­முகம் செய்­துள்­ளது.டாடா பவர் நிறு­வனம் தன் பங்­கு­தா­ரர்­க­ளுக்­காக டிஜிட்டல் சேவை­களை வழங்க உள்­ளது. இதன் முதற்­கட்­ட­மாக, பங்­கு­தா­ரர்­களின் பயன்­பாட்­டுக்­காக மொபைல் ஆப் வச­தியை ஏற்­ப­டுத்தி இருக்­கி­றது.இந்த யுனி­வர்சல் மொபைல் ஆப், பங்­கு­தா­ரர்­க­ளுக்கு மட்­டு­மின்றி, டாடா பவர் நிறு­வ­னத்தின் ஊழி­யர்­க­ளுக்கும் அதன் வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கும் உதவும் வகையில் வடி­வ­மைக்­கப்­பட்டு உள்­ளது.இது குறித்து டாடா பவர் நிறு­வ­னத்தின் தலைமை செயல் அதி­கா­ரியும், அதன் நிர்­வாக இயக்­கு­ன­ரு­மான, அனில் சர்­தானா கூறி­ய­தா­வது: டாடா பவர் மொபைல் ஆப் அறி­முகம் செய்­யப்­ப­டு­வதன் மூல­மாக, வாடிக்­கை­யா­ளர்கள் தங்­க­ளுக்கு தேவை­யான தக­வல்­களை எளி­தாக பெறவும், பிரச்­னை­களை சரி செய்­து ­கொள்­ளவும், கணக்கு வழக்­கு­களை சரி­பார்த்துக் கொள்­ளவும் முடியும். இவ்­வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)