எம்.டி.ஆர்., புட்ஸ் நிறு­வனம் ரூ.200 கோடி முத­லீடுஎம்.டி.ஆர்., புட்ஸ் நிறு­வனம் ரூ.200 கோடி முத­லீடு ... திருப்பூர் ஆடைகள் ஏற்­று­மதி ரூ.23,050 கோடி­யாக உயர்வு திருப்பூர் ஆடைகள் ஏற்­று­மதி ரூ.23,050 கோடி­யாக உயர்வு ...
‘யூ டர்ன்’ போட்ட மைந்த்ரா மீண்டும் ‘டெஸ்க்டாப்’ வசதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 மே
2016
04:56

புது­டில்லி : மைந்த்ரா நிறு­வனம், ஜூன் மாதம் முதல், ‘டெஸ்க்டாப்’ பதிப்பு மூல­மா­கவும் பொருட்­களை வாங்கும் வச­தியை மீண்டும் அறி­முகம் செய்ய உள்­ளது. துவக்­கத்தில் இணை­ய­த­ளத்தின் மூல­மாக வர்த்­தகம் செய்து வந்த மைந்த்ரா, பின் ஒரு கட்­டத்தில், ‘மொபைல் ஆப்’ மூல­மாக மட்­டுமே அணுக முடியும் என்று அறி­வித்து விட்­டது. இந்­நி­லையில், தற்­போது ஜூன் மாதம் முதல், மீண்டும் டெஸ்க்டாப் மூல­மா­கவும், இணை­ய­த­ளத்தில் பொருட்­களை விற்­பனை செய்ய திட்­ட­மிட்டு உள்­ளது. இது­கு­றித்து, மைந்த்ரா தலைமை செயல் அதி­காரி ஆனந்த் நாரா­யணன் கூறி­ய­தா­வது: தனிப்­பட்ட நபர்கள், தங்­க­ளுக்கு தேவை­யான பொருட்­களை, தங்கள் விருப்­பப்­படி வாங்க, மொபைல் ஆப் தான் சிறந்த தேர்­வாகும். தற்­போது, பலரும், கம்ப்­யூட்டர் இணை­ய­தளம் மூலம், பொருட்­களை விற்க கோரிக்கை வைத்­தனர். இதை ஏற்றுக் கொண்­டி­ருக்­கிறோம்.இவ்­வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)