வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
7700 புள்ளிகளுக்கு மேல் உயர்வுடன் முடிந்த நிப்டி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
06 மே2016
16:02
மும்பை : இன்று நாள் முழுவதும் சரிவுடன் காணப்பட்ட இந்திய பங்குச் சந்தைகள், சரிவுடனேயே நிறைவடைந்தன. நிப்டி சிறிதளவு சரிந்த போதிலும், மீண்டும் 7700 புள்ளிகளை கடந்துள்ளது முதலீட்டாளர்களிடம் ஆறுதலை ஏற்படுத்தி உள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 33.71 புள்ளிகள் சரிந்து 25,228.50 புள்ளிகளாகவும், நிப்டி 2.05 புள்ளிகள் சரிந்து 7733.45 புள்ளிகளாகவும் உள்ளன. கெயில், எஸ்பிஐ, ஹிண்டல்கோ, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் உயர்ந்தும், அதானி போர்ட்ஸ், விப்ரோ, ஓஎன்ஜிசி, ஹச்டிஎப்சி வங்கி உள்ளிட்ட நிறுவன பங்குகள் சரிந்தும் காணப்பட்டன.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!