வர்த்தகம் » பொது
மாலைநேர நிலவரப்படி தங்கம் சவரனுக்கு ரூ.96 உயர்வு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
06 மே2016
16:06
சென்னை : இன்றைய மாலை நேர நிலவரப்படி தங்கத்தின் விலையில் தொடர்ந்து உயர்வு காணப்படுகிறது. மாலை நேர வர்த்தகத்தின் போது சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.96 உயர்ந்து ரூ.22,824 க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.12 உயர்ந்து ரூ.2853 ஆக உள்ளது. பார்வெள்ளி ரூ.55 குறைந்து ரூ.41,635 ஆகவும், ஒரு கிராம் வெள்ளி 10 காசுகள் குறைந்து ரூ.44.50 ஆகவும் உள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மே 06,2016
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மே 06,2016
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!