இந்­தி­யாவில் பங்குச்சந்தை முத­லீ­டு­களில் பெண்­க­ளுக்கு ஆர்வம் குறைவுஇந்­தி­யாவில் பங்குச்சந்தை முத­லீ­டு­களில் பெண்­க­ளுக்கு ஆர்வம் குறைவு ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.448 சரிவு தங்கம் விலை சவரனுக்கு ரூ.448 சரிவு ...
ஒன்பது நாள் சரிவுக்கு பின்னர் ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.67.33
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 மே
2016
10:39

மும்பை : கடந்த ஒன்பது நாட்களாக சரிவிலிருந்து ரூபாயின் மதிப்பு இன்று(மே 25ம் தேதி) ஏற்றம் கண்டுள்ளது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 20 காசுகள் உயர்ந்து ரூ.67.55-ஆக இருந்தது. தொடர்ந்து உயர்ந்த ரூபாயின் மதிப்பு வர்த்தகம் முடியும் போது ரூ.67.33-ஆக உயர்ந்தது. 
இந்திய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட உயர்வாலும், உலகளவில் டாலரின் மதிப்பு சரிந்து பிறநாட்டு கரன்சிகளின் மதிப்பு உயர்ந்ததாலும், வங்கிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் அதிகளவில் அமெரிக்க டாலரை விற்பனை செய்ததாலும் ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக நேற்று ரூபாயின் மதிப்பு கடந்த இரண்டரை மாதங்களில் இல்லாத அளவுக்கு 26 காசுகள் சரிந்து ரூ.67.75-ஆக இருந்தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)