வர்த்தகம் » பொது
அமெரிக்காவின் ஹூஸ்டனில் செம்மனுர் நகைக்கடை திறப்பு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
25 மே2016
17:28
ஹூஸ்டன் : கேரளாவின் பிரபல நகைக்கடை நிறுவனம் செம்மனூர் இன்டர்நேஷனல் ஜூவல்லர்ஸ். இந்நிறுவனத்தின் புதிய நகைக்கடை ஒன்று அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் சமீபத்தில் திறக்கப்பட்டது. இதை செம்மனுர் நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் பாபி திறந்து வைத்தார். கூடவே பாபி மற்றும் மாரடோனா பைனான்ஸ் மற்றும் இன்வெஸ்ட்மென்ட்ஸின் நிறுவனத்தின் 120வது கிளையும் இங்கு திறக்கப்பட்டது.
ஹூஸ்டன் நகைக்கடையில் செம்மனுர் நிறுவனத்தின் பிரத்யேமாக வடிவமைக்கப்பட்ட கண்ணை கவரும் தங்க நகைகள், வைர நகைகளுடன் லேட்டஸ்ட் கைக்கடிகாரங்களும் இடம்பெற்றுள்ளன.
தொடர்ந்து அமெரிக்காவின் பல்வேறு நகரங்களிலும் செம்மனுர் நிறுவனத்தின் நகைக்கடைகள் திறக்கப்பட இருப்பதாக இந்நிறுவனத்தின் இயக்குநர் பாபி கூறியுள்ளார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மே 25,2016
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மே 25,2016
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!