நாவல் பழம் 'சீசன்' துவக்கம்: கிலோ ரூ.240நாவல் பழம் 'சீசன்' துவக்கம்: கிலோ ரூ.240 ... மின்­னணு கல்வி பயிற்சி ‘இன்டெல்’ இந்­தியா திட்டம் மின்­னணு கல்வி பயிற்சி ‘இன்டெல்’ இந்­தியா திட்டம் ...
இந்தியாவில் அதிநவீன 'பவர்பேங்க்' ஐ அறிமுகம் செய்துள்ளது சிஸ்கா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 மே
2016
15:40

எலக்ட்ரானிக் உபகரனங்கள் தயாரிப்பில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக திகழும் சிஸ்கா, மொபைல் போன் மற்றும் கம்ப்யூட்டர்களுக்காக புதிய பவர்பேங்க்கை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 10050 மெகா ஹெட்ஸ் திறன் கொண்ட இந்த பவர்பேங்கிற்கு பவர் எலைட் 100 (க்யூசி) என பெயரிடப்பட்டுள்ளது. அனைவரையும் கவரும் வடிவம் மற்றும் டிசைனில் இந்த பவர்பேங்க் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல் முறையாக அதிவிரைவில் சார்ஜ் ஏறும் திறன் உடையதாக இந்த பவர்பேங்க் அமைக்கப்பட்டுள்ளது. பாடல் கேட்பது, சேட்டிங், படங்கள், இமெயில்கள் அனுப்புவது உள்ளிட்டவைகள் இதன் தனித்திறன்களாகும்.
இந்த பவர்பேங்க்கை பயன்படுத்தி ஒரே நேரத்தில் ஸ்மார்ட்போன்கள், டேப்லட்கள் உள்ளிட்ட 2 கருவிகளுக்கு சார்ஜ் ஏற்றிக் கொள்ளலாம். ஒரே நேரத்தில் இரண்டு எலக்ட்ரானிக் டிவைஸ்களையும் இணையும் வகையில் இரண்டு யூஎஸ்பி.,க்கள் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. பயணத்தின் போது இந்த பவர்பேங்க்கை கொண்டு எலக்ட்ரானிக் சாதனங்களுக்கு சார்ஜ் ஏற்றிக் கொள்ள முடியும். பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளித்து இந்த பவர்பேங்க் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறைந்த மின்னழுத்தம், கூடுதல் மின் அழுத்தம், வெப்பநிலை கட்டுப்பாடு உள்ளிட்டவைகளை தாங்கும் வகையில் இந்த பவர்பேங்க் அமைக்கப்பட்டுள்ளதால் தொடர்ந்து நீண்டநேரம் பயன்படுத்த ஏதுவாக அமைந்துள்ளது.
எல்இடி டார்ச் லைட்டாகவும் இந்த பவர்பேங்க்கை பயன்படுத்திக் கொள்ளாம்.வெள்ளை, கறுப்பு, கோல்ட் மற்றும் ஊதா என 4 நிறங்களில் இந்த பவர்பேங்க் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விலை ரூ.3299 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)