தகவல் தொழில்­நுட்ப பயிற்சிசீனா – என்.ஐ.ஐ.டி., ஒப்­பந்தம்தகவல் தொழில்­நுட்ப பயிற்சிசீனா – என்.ஐ.ஐ.டி., ஒப்­பந்தம் ... அடுத்த 2 ஆண்­டு­களில்உணவு பதப்­ப­டுத்­துதல் துறையில்100 கோடி டாலர் அன்­னிய முத­லீடு அடுத்த 2 ஆண்­டு­களில்உணவு பதப்­ப­டுத்­துதல் துறையில்100 கோடி டாலர் அன்­னிய ... ...
ஆடம்­பர பொருட்கள் வர்த்­தகம்‘டாப் 100’ல் 3 இந்­திய நிறு­வ­னங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 மே
2016
01:09

மும்பை:உலகில், ஆடம்­பர பொருட்கள் துறையில், அதிக லாபம் ஈட்டும், 100 நிறு­வ­னங்­களில், இந்­தி­யாவைச் சேர்ந்த, மூன்று நிறு­வ­னங்கள் இடம் பெற்­றுள்­ளன.இதில், கை கெடி­காரம், தங்க நகைகள் ஆகி­ய­வற்றை விற்­பனை செய்யும், டைட்டன் நிறு­வனம், 32வது இடத்தை பிடித்­துள்­ளது. நவ­ரத்­தி­னங்கள், தங்க நகைகள் ஏற்­று­மதி நிறு­வ­ன­மான, கீதாஞ்­சலி ஜெம்ஸ், 40வது இடத்­தையும், பி.சி.ஜுவல்லர்ஸ், 44வது இடத்­தையும் பிடித்­துள்­ளன.
‘இந்­திய மக்­க­ளிடம் வாங்கும் சக்தி பெரு­கி­யுள்­ளதால், அவர்கள் ஆடம்­பர பொருட்­களை நாடு­வது அதி­க­ரித்து வரு­கி­றது’ என, ஆய்வு மேற்­கொண்ட, ‘டெலாய்ட்’ நிறு­வனம் தெரி­வித்­துள்­ளது. இந்த பட்­டி­யலில் ‘டாப் 10’ நிறு­வ­னங்­களில், பிரான்சின், லுாயிஸ் உட்டன் நிறு­வனம் முத­லி­டத்தை பிடித்­துள்­ளது. அடுத்த இடங்­களை ரிச்மான்ட், எஸ்டி லாடர் ஆகிய நிறு­வ­னங்கள் பிடித்­துள்­ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)