‘போர்டு பிராண்ட்’ குறித்து ரூ.200 கோடியில் பிர­சாரம்‘போர்டு பிராண்ட்’ குறித்து ரூ.200 கோடியில் பிர­சாரம் ...  சஹாரா சுப்­ரதா கூட்டம் போலீஸ் அனு­மதி மறுப்பு சஹாரா சுப்­ரதா கூட்டம் போலீஸ் அனு­மதி மறுப்பு ...
பானா­சோனிக் நிறு­வனம் இலக்கு ரூ.2,500 கோடி வருவாய்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 மே
2016
07:30

புது­டில்லி : பானா­சோனிக் நிறு­வனம், நடப்பு நிதி­யாண்டில், மொபைல் போன் விற்­ப­னையின் மூலம், 2,500 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட முடிவு செய்­துள்­ளது. ஜப்பான் நாட்டை சேர்ந்த பானா­சோனிக் நிறு­வனம், வீட்டு உப­யோக மின் சாத­னங்கள் தயா­ரிப்பு மற்றும் விற்­ப­னையில் ஈடு­பட்டு வரு­கி­றது. இந்த நிறு­வனம், வாடிக்­கை­யா­ளர்­களை கவரும் வகையில், புதிய வகை, ‘ஸ்மார்ட்’ போன்­களை அறி­முகம் செய்து வரு­கி­றது. கடந்த ஆண்டில், இந்த நிறு­வ­னத்தின் வருவாய், 1,200 கோடி ரூபாய் என்­ற­ளவில் இருந்­தது. நடப்பு நிதி­யாண்டில், 3,000 ரூபாய் முதல், 20 ஆயிரம் ரூபாய் வரை­யி­லான, 25 வகை ஸ்மார்ட் போன்­களை அறி­முகம் செய்ய உள்­ளது. இதை­ய­டுத்து, கடந்த ஆண்டில், 12 லட்­ச­மாக இருந்த மொபைல் போன் விற்­ப­னையை, நடப்பு ஆண்டில், 30 லட்­ச­மாக அதி­க­ரிக்க, பானா­சோனிக் நிறு­வனம் இலக்கு நிர்­ண­யித்­துள்­ளது. இதன் மூலம், 2,500 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட திட்­ட­மிட்டு உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)