ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.67.12ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.67.12 ... பெட்ரோல், டீசல் விலை உயர்வு; நள்ளிரவு முதல் அமலானது பெட்ரோல், டீசல் விலை உயர்வு; நள்ளிரவு முதல் அமலானது ...
இறால் விலை வீழ்ச்சி மீனவர்கள் ஏமாற்றம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜூன்
2016
10:58

ராமேஸ்வரம்: இறால் விலை வீழ்ச்சியால் ராமேஸ்வரம் மீனவர்கள் ஏமாற்றமடைந்தனர். மீன்பிடி தடைகாலம் முடிவடைவதற்குள் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதிகளைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் கடந்த 29ம் தேதி இரவு கடலுக்குள் சென்றனர். இவர்கள் மீன்பிடித்துவிட்டு நேற்று காலை கரைதிரும்பினர். ஒவ்வொரு படகிலும் சராசரியாக 100 முதல் 150 கிலோ வரை இறால் மீன்கள் கிடைத்தது. இவற்றை தூத்துக்குடியைச் சேர்ந்த இறால் மீன் ஏற்றுமதியாளர்கள் ஒரு கிலோ ரூ.500க்கு கொள்முதல் செய்தனர். மீன்பிடி தடைகாலத்துக்கு முன் கிலோ ரூ.600க்கு விற்பனையான இறால் மீன் கிலோ ரூ.100 வரை விலை வீழ்ச்சியடைந்ததால் மீனவர்கள் ஏமாற்றமடைந்தனர்.
இதுகுறித்து மீனவர் சங்க தலைவர் போஸ் கூறியதாவது:தடை காலம் முடிவதற்கு முன்பே மீனவர்கள் மீன்பிடிக்க சென்றதால் இறால், கணவாய், நண்டு உள்ளிட்ட மீன்கள் கெட்டுப்போனது. இதனால் தான் வியாபாரிகள் விலையை குறைத்து கொள்முதல் செய்தனர். விலை வீழ்ச்சியால் ஒவ்வொரு படகிற்கும் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது, என்றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)