ஆயத்த ஆடைகள் ஏற்­று­மதி சுணக்கம் அடைய வாய்ப்­பில்லைஆயத்த ஆடைகள் ஏற்­று­மதி சுணக்கம் அடைய வாய்ப்­பில்லை ... ரிலையன்ஸ் கம்­யூ­னி­கே­ஷனின் ‘4ஜி’ சேவை ஆரம்பம் ரிலையன்ஸ் கம்­யூ­னி­கே­ஷனின் ‘4ஜி’ சேவை ஆரம்பம் ...
பாண்­டலுான்ஸ் நிறு­வனம் இங்­கி­லாந்து உடன் ஒப்­பந்தம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2016
07:30

புது­டில்லி : பாண்­டலுான்ஸ் நிறு­வனம், இங்­கி­லாந்து நாட்டை சேர்ந்த ஜவுளி நிறு­வ­ன­மான, ‘இஸபெல் லண்டன்’ என்ற நிறு­வ­னத்­துடன் ஒப்­பந்தம் செய்­துள்­ளது. ஆதித்யா பிர்லா குழு­மத்தை சேர்ந்த பாண்­டலுான்ஸ் நிறு­வனம், பேஷன் மற்றும் சில்­லரை வணி­கத்தில் ஈடு­பட்டு வரு­கி­றது. இந்த நிறு­வ­னத்­திற்கு, நாடு முழு­வதும், 145 கடைகள் உள்­ளன. இந்த நிலையில், பாண்­டலுான்ஸ், இங்­கி­லாந்து நாட்டை சேர்ந்த, ‘இஸபெல் லண்டன்’ என்ற நிறு­வ­னத்­துடன் ஒப்­பந்தம் செய்­துள்­ளது. இதன் மூலம், இஸபெல் நிறு­வ­னத்தின் ஆடைகள், பாண்­டலுான்ஸ் கடை­களில் விற்­பனை செய்­யப்­பட உள்­ளன. இது­கு­றித்து, பாண்­டலுான்ஸ் நிறு­வன அதி­காரி ஒருவர் கூறி­ய­தா­வது: தற்­போது, பெண்­க­ளுக்­கான ஆடை சந்தை, விரை­வாக வளர்ச்சி கண்டு வரு­கி­றது. இஸபெல் லண்டன், இங்­கி­லாந்தில், பெண்­களின் ஆடை தயா­ரிப்பில் முன்­ன­ணியில் உள்­ளது. எனவே, அந்த நிறு­வ­னத்தின் ஆடை­களை, எங்கள் கடை­களில் விற்­பனை செய்ய உள்ளோம். இவ்­வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)