வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சரிவிலிருந்து பங்குச்சந்தைகள் மீண்டன – சென்செக்ஸ் 122 புள்ளிகள் உயர்வு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
28 ஜூன்2016
18:13
மும்பை : பிரிட்டன் முடிவால் கடந்த இருதினங்களாக கடும் சரிவுடன் இருந்த இந்திய பங்குச்சந்தைகள் வாரத்தின் இரண்டாம் நாளில் உயர்வுடன் துவங்கி, உயர்வுடனேயே முடிந்தன. ஐரோப்பிய பங்குச்சந்தைகள் சரிவிலிருந்து மீண்டதாலும், ரூபாயின் மதிப்பு உயர்ந்ததாலும் பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிந்தன. மேலும் சில முக்கிய நிறுவன பங்குகள் உயர்ந்ததும் பங்குச்சந்தைகள் உயர காரணமாகின.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 121.59 புள்ளிகள் உயர்ந்து 26,524.55-ஆகவும், நிப்டி 33.15 புள்ளிகள் உயர்ந்து 8,127.85-ஆகவும் முடிந்தன.சென்செக்ஸை அளவிட உதவும் 30நிறுவன பங்குகளில் 19 நிறுவன பங்குகள் உயர்ந்தும், 11 நிறுவன பங்குகள் சரிந்தும் முடிந்தன.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
‘இதாஸ்’ பங்கு வெளியீடு 18ம் தேதி துவங்குகிறது ஜூன் 28,2016
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!