வங்­கி­களை இணைப்­பதால் பய­னில்லை: மார்கன் ஸ்டான்லிவங்­கி­களை இணைப்­பதால் பய­னில்லை: மார்கன் ஸ்டான்லி ... அலு­மி­னிய துறை ஊக்­கு­விப்பு: குழு அமைக்க முடிவு அலு­மி­னிய துறை ஊக்­கு­விப்பு: குழு அமைக்க முடிவு ...
பைக்­கு­களை திரும்ப பெறு­வ­தாக யமஹா நிறு­வனம் அறி­விப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜூலை
2016
08:30

புது­டில்லி : யமஹா நிறு­வனம், தன், 902 இருசக்கர வாகனங்­களை திரும்ப வாங்க முடிவு செய்­துள்­ளது. ஜப்பான் நாட்டை சேர்ந்த யமஹா நிறு­வனம், இரு சக்­கர வாகன பிரிவில் உள்­ளது. இந்த நிறு­வனம், இளை­ஞர்கள் விரும்பும் இருசக்­கர வாக­னங்­களை அதி­க­ளவில் அறி­முகம் செய்து வரு­கி­றது. இந்­நி­லையில், ஒய்.இசட்.எப்.ஆர்., 3 என்ற மாடலில், 902 இருசக்­கர வாக­னங்­களை திரும்ப பெற முடிவு செய்து உள்­ளது. இந்த நிறு­வனம், 2014ல், ஆர் 1 மாடலில், 138 இருசக்­கர வாகனம்; 2013ல், 56,082 இருசக்கர வாகனங் களையும் ஏற்­க­னவே திரும்ப பெற்று உள்­ளது. இது­கு­றித்து, யமஹா நிறு­வன அதி­காரி ஒருவர் கூறி­ய­தா­வது:எங்கள் நிறு­வனம், இந்­தி­யாவில் விற்­பனை செய்த, ஒய்.இசட்.எப்.ஆர்., 3 இருசக்கர வாகனத்தில், ‘கிளட்ச்’ பகு­தியில் பழுது உள்­ள­தாக கண்­ட­றி­யப்­பட்டு உள்­ளது. இதனால், அந்த மாடலில் உள்ள, 902 வாக­னத்­தையும் திரும்ப பெற முடிவு செய்­யப்­பட்டு உள்­ளது. இவ்­வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)