நான்­கா­வது காலாண்டில்  350 நிறு­வ­னங்­களின் விற்­ப­னையில் விறு­வி­றுப்­பான வளர்ச்சிநான்­கா­வது காலாண்டில் 350 நிறு­வ­னங்­களின் விற்­ப­னையில் விறு­வி­றுப்­பான ... ... இன்போசிஸ் காலாண்டு நிகரலாபம் 13.4 % அதிகரிப்பு இன்போசிஸ் காலாண்டு நிகரலாபம் 13.4 % அதிகரிப்பு ...
பிராந்­திய மொழி­களில் சேவைகோடாடி நிறு­வனம் ஆரம்­பிக்­கி­றது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜூலை
2016
02:41

புது­டில்லி:இணை­ய­தள முக­வரி பதிவு மற்றும் இணை­ய­தளம் சம்­பந்­த­மான சேவை­களில் ஈடு­பட்­டி­ருக்கும் அமெ­ரிக்க நிறு­வ­ன­மான கோடாடி நிறு­வனம், இந்­தி­யாவில், பிராந்­திய மொழி­க­ளிலும் தன் சேவையை தரும் முயற்­சியில் இறங்­கு­கி­றது.
இது­கு­றித்து, இந்­நி­று­வ­னத்தின் நிர்­வாக இயக்­கு­ன­ரான ராஜீவ் சோதி, செய்­தி­யா­ளர்­க­ளிடம் கூறி­ய­தா­வது:இணை­யத்தை பொறுத்­த­வரை அடுத்­த­கட்ட புரட்சி என்­பது, இரண்டாம் கட்ட மூன்றாம் கட்ட நக­ரங்கள் மூல­மா­கவே அரங்­கேறும். இந்த நக­ரங்­களில் இருக்கும் லட்­சக்­க­ணக்­கான வணி­கங்கள், இணை­யத்தை பயன்­ப­டுத்தும் முயற்­சியில் இறங்கி வளர்ச்­சியை சந்­திக்கும். இணை­யத்தை பொறுத்­த­வரை, இந்­தியா இரண்­டா­வது பெரிய சந்­தை­யாகும். மேலும் ஐந்து கோடிக்கும் மேற்­பட்ட வியா­பா­ரங்கள் இருக்­கின்­றன. முதற்­கட்­ட­மாக தமிழ், மராத்தி, இந்தி ஆகிய மொழி­களில் எங்கள் முயற்­சியை ஆரம்­பிக்­கிறோம். இவ்­வாறு அவர் தெரி­வித்தார்.

Advertisement

மேலும் ஐ.டி செய்திகள்

business news
புதுடில்லி:நாட்டிலுள்ள தொலைபேசி சந்தாதாரர்களின் மொத்த எண்ணிக்கை 116. ஏழு கோடியாக, மார்ச் மாதத்தில் அதிகரித்து ... மேலும்
business news
புதுடில்லி:‘டுவிட்டர்’ நிறுவனத்தை, எலான் மஸ்க் மோசமாக்கி விடுவார் என, பில்கேட்ஸ் கருத்து ... மேலும்
business news
சென்னை:துாத்துக்குடி, வேலுார், விழுப்புரம் மற்றும் திருப்பூர் நகரங்களில், ‘மினி டைடல் பார்க்’குகள் ... மேலும்
business news
புதுடில்லி:நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், நடப்பு நிதியாண்டில், ஏராளமானோரை பணியில் அமர்த்த ... மேலும்
business news
புதுடில்லி:‘எச்.சி.எல்., டெக்னாலஜிஸ்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் இயக்குனர் பதவிகளிலிருந்து ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)