வரத்து அதிகரிப்பால் சாத்துக்குடி விலை சரிவுவரத்து அதிகரிப்பால் சாத்துக்குடி விலை சரிவு ... வரத்து அதிகரிப்பு: முள்ளங்கி, வெண்டைக்காய் விலை சரிவு வரத்து அதிகரிப்பு: முள்ளங்கி, வெண்டைக்காய் விலை சரிவு ...
பழநியில் வரத்து அதிகரிப்பு : 'கொத்தமல்லி' கிலோ ரூ.10
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2016
13:28

பழநி: 'கொத்தமல்லி' தளை மூன்று மடங்கு வரத்து அதிகரித்துள்ளதால் சந்தையில் ஒரு கிலோ ரூ.10 முதல் ரூ.14 வரை விற்கப்படுகிறது. பழநி ஆயக்குடி, அமரப்பூண்டி, வி.கே.என்.புதுார், வத்தகவுண்டன்வலசு, பூலாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 'கொத்தமல்லி' தளை சாகுபடி செய்யப்படுகிறது. அவற்றை விவசாயிகள் ஒட்டன்சத்திரம் மார்க்கெட், பழநி உழவர்சந்தைக்கு கொண்டு வருகின்றனர். தற்போது சாரல் மழை பெய்வதால் 'கொத்தமல்லி' விளைச்சல் அதிகரித்து சந்தைக்கு மூன்று மடங்கு வரத்துள்ளது. ஒரு கிலோ கொத்தமல்லி ரூ.10 முதல் ரூ.14 வரை தரத்திற்கு ஏற்றவாறு விற்கப்படுகிறது.
உழவர்சந்தை அதிகாரி ஒருவர் கூறுகையில்,“ கடந்த மாதம் வரத்து இல்லாமல் தினமும் 150 கிலோ முதல் 200 கிலோ வரை கொத்தமல்லி சந்தைக்கு வந்தது, அப்போது ஒருகிலோ ரூ.120 வரை விற்றது. தற்போது தினமும் 600 கிலோ வரை கொத்தமல்லி விற்பனை வருவதால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது,” என்றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)