எல்.ஐ.சி.,  – ஆக்சிஸ் பேங்க்புரிந்­து­ணர்வு ஒப்­பந்தம் கையெ­ழுத்துஎல்.ஐ.சி., – ஆக்சிஸ் பேங்க்புரிந்­து­ணர்வு ஒப்­பந்தம் கையெ­ழுத்து ... ஸ்மார்ட் போன் விற்­பனை:இந்­தி­யாவில் விறு­விறு வளர்ச்சி ஸ்மார்ட் போன் விற்­பனை:இந்­தி­யாவில் விறு­விறு வளர்ச்சி ...
ரூ.600 கோடி நிதி திரட்ட கேசோராம் நிறு­வனம் முடிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2016
00:07

புது­டில்லி:கேசோராம் நிறு­வனம், டயர் மற்றும் சிமென்ட் தொழிற்­சா­லைக்­காக, 600 கோடி ரூபாய் நிதி திரட்ட முடிவு செய்­துள்­ளது. பி.கே., பிர்லா குழு­மத்தைச் சேர்ந்த கேசோராம் இண்­டஸ்ட்ரிஸ், டயர் மற்றும் சிமென்ட் வணி­கத்தில் ஈடு­பட்டு வரு­கி­றது. இந்­நி­று­வனம், 4,300 கோடி ரூபாய் கடனில், பாதி தொகையை செலுத்த, ஜே.கே., டயர் நிறு­வ­னத்­திற்கு, தன் டயர் தொழிற்­சா­லையை, நடப்­பாண்டு துவக்­கத்தில் விற்­பனை செய்­தது. இந்­நி­லையில் கேசோராம் நிறு­வனம், நடப்பு நிதி­யாண்டில், மூல­தன செல­வு­க­ளுக்­காக, 600 கோடி ரூபாய் நிதி திரட்ட முடிவு செய்­துள்­ளது.
இதில், 350 கோடி ரூபாயில், வேறு டயர் தொழிற்­சா­லையை விரி­வு­ப­டுத்த திட்­ட­மிட்டு உள்­ளது. எஞ்­சிய, 250 கோடி ரூபாயில், சிமென்ட் ஆலையில் பயன்­ப­டுத்தும் சுண்­ணாம்­புக்கல் சுரங்க பணிக்கு செல­விட உள்­ளது. இந்த நிறு­வனம், 2,369 ஏக்கர் உடைய, இரண்டு சுண்­ணாம்­புக்கல் குவா­ரிக்கு உரிமம் வைத்­துள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)