மிகப்பெரிய சேவை மையம் ஹூவேய் நிறு­வனம் துவக்கியதுமிகப்பெரிய சேவை மையம் ஹூவேய் நிறு­வனம் துவக்கியது ... விற்­ப­னையை அதி­க­ரிக்க உதவும் ‘ஸ்மார்ட் பேக்­கேஜிங்’ விற்­ப­னையை அதி­க­ரிக்க உதவும் ‘ஸ்மார்ட் பேக்­கேஜிங்’ ...
வணிகர்களுக்கு கடன் வசதி; பிளிப்கார்ட் நிறுவனம் ஏற்பாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஆக
2016
06:53

பெங்களூரு : மின்னணு வர்த்தக நிறுவனமான, பிளிப்கார்ட், தன் வணிகர்களுக்கு, 75 கோடி ரூபாய் அளவுக்கு கடன் வசதி செய்து தர இருக்கிறது.
பிளிப்கார்ட் நிறுவனம், கடந்த ஓர் ஆண்டில் மட்டும், 125 கோடி ரூபாய் அளவுக்கு, தன்னுடைய விற்பனையாளர்களுக்கு கடன் வசதி செய்து கொடுத்தது. தற்போது அதன் தொடர்ச்சியாக, தன் வணிகர்களுக்கு, 75 கோடி ரூபாய் அளவுக்கு, கடன் வசதி செய்துதர இருக்கிறது. ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட பல்வேறு நிதி நிறுவனங்களுடன் இணைந்து, விற்பனையாளர்களுக்கு, 125 கோடி ரூபாய் அளவுக்கு கடன் வாய்ப்பை பெற்றுக் கொடுத்தது பிளிப்கார்ட். இதனால் மொபைல்போன், எலக்ட்ரானிக்ஸ், ஆடைகள் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு வந்தவர்கள் பயனடைந்தார்கள். கடன் பிரச்னைகள் காரணமாக, தொழில் செய்வதில் சிறு வணிகர்களுக்கு சிக்கல்கள் ஏற்படுவதால், இது போன்ற திட்டங்கள் மூலமாக, அவர்களுக்கு உதவுவதாக, பிளிப்கார்ட் தெரிவித்திருக்கிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)