கோட்டக் மகிந்­திரா நிறு­வ­னத்தின்புதிய மொபைல் ‘ஆப்’ கோட்டக் மகிந்­திரா நிறு­வ­னத்தின்புதிய மொபைல் ‘ஆப்’ ... கடல் உணவு பொருட்கள்ஏற்­று­மதியை அதிகரிக்க சலு­கை கடல் உணவு பொருட்கள்ஏற்­று­மதியை அதிகரிக்க சலு­கை ...
பால் பொருட்கள் தயா­ரிப்பு இறங்­கு­து பதஞ்­சலி நிறு­வனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 செப்
2016
00:46

கர்னால்:பாபா ராம்­தே­வுக்கு சொந்­த­மான பதஞ்­சலி நிறு­வனம், ஆயுர்­வேதம், மூலிகை, உணவுப் பொருட்கள் வணி­கத்தில் ஈடு­பட்டு வரு­கி­றது. அந்­நி­று­வனம், தற்­போது, உள்­நாட்டில், பால் பொருட்கள் தயா­ரிப்பில் கள­மி­றங்க முடிவு செய்­துள்­ளது.
இது­கு­றித்து, அந்­நி­று­வ­னத்தின் அதி­காரி ஒருவர் கூறி­ய­தா­வது:இந்­தி­யாவில், தற்­போது, பால் பொருட்கள் துறையில், மூன்று லட்சம் கோடி ரூபாய் மதிப்­பிற்கு வியா­பாரம் நடக்­கி­றது. இது, 2022ல், ஐந்து லட்சம் கோடி ரூபா­யாக அதி­க­ரிக்கும் என, மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது. பதஞ்­சலி நிறு­வனமும், பால் பொருட்கள் தயா­ரிப்பில் கள­மி­றங்க உள்­ளது. முதற்­கட்­ட­மாக, நடப்பு நிதி­யாண்டில், மஹா­ராஷ்­டிரா, கர்­நா­டகா, உ.பி., மாநி­லங்­களில் உள்ள, மூன்று ஆலை­களில் இருந்து, பால் பொருட்கள் உற்­பத்­தியை துவக்கும். இதன் மூலம், கிரா­மங்­களில், கால்­ந­டைகள் வைத்­தி­ருப்­ப­வர்கள் பய­ன­டைவர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)