தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 குறைவுதங்கம் விலை சவரனுக்கு ரூ.56 குறைவு ... தமிழகம் - கர்நாடக போக்குவரத்து முடக்கம்:தினமும் ரூ.550 கோடி இழப்பு தமிழகம் - கர்நாடக போக்குவரத்து முடக்கம்:தினமும் ரூ.550 கோடி இழப்பு ...
ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் போனஸ்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 செப்
2016
12:26

புதுடில்லி:ரயில்வே ஊழியர்களுக்கு, இந்த ஆண்டும், 78 நாள் ஊதியம், 'போனசாக' வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ரயில்வே ஊழியர்களுக்கு, ஆண்டுதோறும், ஆயுத பூஜையை ஒட்டி, 'போனஸ்' வழங்கப்படுவது வழக்கம். 2011 முதல், ரயில்வே ஊழியர்களுக்கு, 78 நாள் ஊதியம், போனசாக வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான போனஸ் குறித்து, இந்திய ரயில்வே ஊழியர்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலர், ராகவய்யா கூறியதாவது:இந்த ஆண்டும், 78 நாள் ஊதியம் போனசாக வழங்கப்பட வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளோம். அதை ஏற்று, அடுத்த வாரத்தில், மத்திய அரசு அறிவிக்கும் என, எதிர்பார்க்கிறோம்.
போனசுக்கான உச்ச வரம்பு, 3,500 ரூபாயிலிருந்து, 7,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதால், 2015ல் பெற்றதை விட, இருமடங்கு அதிகமான தொகையை, ஊழியர்கள் பெறுவர். 2015ல் குறைந்தபட்ச போனசாக, 8,975 ரூபாய் வழஙகப்பட்டது. இந்த முறை, அவர்கள், 18 ஆயிரம் ரூபாய் வரை பெறுவர்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)