வணிக கட்­ட­டங்­களில் முத­லீடு;புர­வாங்­கரா நிறு­வனம் அறி­முகம்வணிக கட்­ட­டங்­களில் முத­லீடு;புர­வாங்­கரா நிறு­வனம் அறி­முகம் ... ‘தல’ இல்­லாமல் வங்கி இயங்க கூடாது ‘தல’ இல்­லாமல் வங்கி இயங்க கூடாது ...
பயிர் காப்­பீட்­டால் வளர்ச்சி எச்.டி.எப்.சி., எர்கோ திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 செப்
2016
01:47

புது­டில்லி : எச்.டி.எப்.சி., எர்கோ, பயிர் காப்­பீட்டில், 10 சத­வீத சந்தை பங்­க­ளிப்பை ஈர்க்க திட்­ட­மிட்­டுஉள்­ளது.
மத்­திய அரசு, ‘பிரதான் மந்­திரி பாசல் பீமயோஜனா’ என்ற பயிர் காப்­பீட்டு திட்­டத்தை, கடந்த ஜூலை மாதம் அறி­முகம் செய்­தது. அந்த திட்­டத்தின் கீழ், நாடு முழு­வதும், நான்கு கோடி விவ­சா­யி­க­ளுக்கு, பயிர் காப்­பீடு வழங்க, அரசு திட்­ட­மிட்­டுள்­ளது. இதை­ய­டுத்து, பிர­தம மந்­திரி காப்­பீட்டு திட்­டத்தில், எச்.டி.எப்.சி., எர்கோ பங்­கேற்­பதன் மூலம், பயிர் காப்­பீட்டில், 10 சத­வீத சந்தை பங்­க­ளிப்பை பெற முடிவு செய்­துள்­ளது. இதற்­காக, எச்.டி.எப்.சி., நாட்டின் பல மாநி­லங்­களில், பயிர் காப்­பீட்டு திட்­டத்தை துவக்­கி­யுள்­ளது.
இது­கு­றித்து, அந்த நிறு­வ­னத்தின் அதி­காரி ஒருவர் கூறு­கையில், ‘மத்­திய அரசின் பயிர் காப்­பீட்டு திட்­டத்தை செயல்­ப­டுத்­து­வதன் மூலம், அந்த பிரிவில், அதிக சந்தை பங்­க­ளிப்பை பெற முடியும்’ என்றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)