2020 ல் இந்தியாவில் பயன்பாட்டிற்கு வருகிறது 5ஜி சேவை2020 ல் இந்தியாவில் பயன்பாட்டிற்கு வருகிறது 5ஜி சேவை ... ரூ.85 கோடி முத­லீடு போன்­பிக்­லி­யோலி திட்டம் ரூ.85 கோடி முத­லீடு போன்­பிக்­லி­யோலி திட்டம் ...
ரூ.899 ல் விமான பயணம் : ஏர்ஏசியா இந்தியா அதிரடி சலுகை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 அக்
2016
16:20

புதுடில்லி : ஏர்ஏசியா இந்தியா விமான நிறுவனம் குறைந்த விலை சலுகையாக ரூ.899 முதல் விமான சேவைகளை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. அக்டோபர் 23ம் தேதி முதல் துவங்கும் இந்த கட்டண சலுகை 2017 ம் ஆண்டு மார்ச் மாதம் வரை பயணம் செய்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.இந்த சலுகை விலை திட்டத்தின் கீழ், இம்பால் - கவுகாத்தி விமான கட்டணம் ரூ.899 ஆகவும்,கொச்சி - பெங்களூரு விமான கட்டணம் ரூ.999 ஆகவும், கொச்சி - ைதராபாத் விமான கட்டணம் ரூ.2699 ஆகவும், கோவா - டில்லி விமான கட்டணம் ரூ.3199 ஆகவும், ஜெய்பூர் - புனே விமான கட்டணம் ரூ.2399 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதே போன்று தற்போது ரூ.8000 ஆக இருக்கும் பெங்களூரு - டில்லி இடையேயான வாராந்திர விமான சேவை கட்டணம் டிசம்பர் மாதத்தில் ரூ.2699 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பண்டிகை காலத்தை முன்னிட்டு இந்த சிறப்பு கட்டண சலுகை அறிவிக்கப்பட்டுள்ளதாக ஏர்ஏசியா இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)