பொது காப்­பீட்டு பிரீ­மியம் ரூ.1.20 லட்சம் கோடி வருவாய்பொது காப்­பீட்டு பிரீ­மியம் ரூ.1.20 லட்சம் கோடி வருவாய் ... அதி­ரடி விலை குறைப்பு, சலு­கைகள்:வலை­தள நிறு­வ­னங்கள் ‘அடா­வடி’ வர்த்­தகம்:சில்­லரை விற்­ப­னை­யா­ளர்கள் புகார் அதி­ரடி விலை குறைப்பு, சலு­கைகள்:வலை­தள நிறு­வ­னங்கள் ‘அடா­வடி’ ... ...
கூடுதல் நிதி சேவை­களில் அன்­னிய முத­லீட்­டிற்கு அனு­மதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 அக்
2016
03:41

மும்பை;ரிசர்வ் வங்கி, மேலும் பல நிதிச் சேவை­களில், 100 சத­வீத அன்னிய நேரடி முத­லீட்­டிற்கு அனு­மதி வழங்கி­யுள்­ளது. இதனால், நிதிச் சேவைகள் துறையில், அன்னிய நேரடி முத­லீ­டுகள் மேலும் அதி­கரிக்கும் என, எதிர்­பார்க்­கப்­படு­கி­றது.
வங்கி சாரா நிதி நிறு­வ­னங்கள், தற்­போது, மத்­திய அரசு, ரிசர்வ் வங்கி ஆகி­ய­வற்றின் அனு­ம­தி­யின்றி, 18 வகை­யான நிதிச் சேவை­களில், 100 சத­வீத அன்­னிய நேரடி முத­லீ­டு­களை திரட்டிக் கொள்­ளலாம். அவற்றில், நிதி ஆலோ­சனை, பங்குத் தரகு, வணிக வங்கி நடை­மு­றைகள், நிதி நிர்­வாகம் உள்­ளிட்ட சேவைகள் அடங்கும்.இவற்­றுடன், தற்­போது மேலும் பல நிதிச் சேவை­களில், 100 சத­வீத அன்­னிய நேரடி முத­லீட்­டிற்கு அனு­ம­திக்­கப்­பட்டு உள்­ளது.
இது குறித்து, ரிசர்வ் வங்கி வெளி­யிட்­டுள்ள அறிக்கை:மத்­திய அர­சுடன் மேற்­கொண்ட ஆலோ­ச­னையை அடுத்து, வங்கி சாரா நிதி நிறு­வ­னங்­களின் கீழ், மேலும் பல நிதிச் சேவை­களில், 100 சத­வீத அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி வழங்கப்­பட்டு உள்­ளது. இச்­சே­வைகள், ரிசர்வ் வங்கி, ‘செபி, இரிடா, பி.எப்.ஆர்.டி., – என்.சி.பி., உள்­ளிட்ட நிதித் துறை அமைப்புகளின் கட்­டுப்­பாட்டின் கீழ் உள்­ள­வை­யாகும். கட்­டுப்­பாட்டு அமைப்­பு­களின் விதி­மு­றை­க­ளின்­படி, அனு­ம­திக்­கப்­பட்­டுள்ள நிதிச் சேவை­களில், அன்­னிய நேரடி முத­லீட்டை திரட்டிக் கொள்­ளலாம். இவ்­வாறு அதில் கூறப்­பட்டு உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)