வர்த்தகம் » பொது
ஏ.டி.எம். மூலம் தங்க நாணயங்கள் விற்பனை: பெங்களூருவில் தொடக்கம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
27 அக்2016
15:24
பெங்களூரு : நெருங்கி வரும் தீபாவளியை முன்னிட்டு புளூஸ்டோன் என்ற ஆன்லைன் நகை விற்பனை நிறுவனம் ஏடிஎம் இயந்திரம் மூலமாக தங்க நாணயங்கள் விற்பனை செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது. இந்த ஏடிஎம் இயந்திரத்தின் மூலம் ஒரு கிராம் முதல் 20 கிராம் வரையிலான தங்க நாணயங்களை மார்க்கெட் நிலவரத்திற்கே வாங்க முடியும். தங்க நாணயங்களுக்கான தொகையினை பணமாகவோ அல்லது டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலமாகவோ செலுத்தலாம். நகை மட்டுமல்லாமல் நகையின் தரத்தை உறுதி செய்து கொள்ளும் ரசீதையும் இந்த இயந்திரம் வெளியிடுகிறது. இந்த முயற்சி வெற்றி பெற்றால் பெங்களூரு முழுவதும் இதுபோன்ற ஏடிஎம் மையங்களை நிறுவிட புளூஸ்டோன் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு அக்டோபர் 27,2016
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் அக்டோபர் 27,2016
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது அக்டோபர் 27,2016
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி அக்டோபர் 27,2016
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!